ஆந்திராவில் கல்லூரி மாணவிகள் விடுதியில் ரகசிய கேமரா இருந்ததாக கூறப்படும் சம்பவத்தால், விடிய விடிய போராட்டம் நடைபெற்ற நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு மாணவர்களிடையே விசாரணை நடைபெற்று வருகிறது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மாநகராட்சியின் (பிஎம்சி) மூத்த அதிகாரி ஒருவரை, குழு ஒன்று தாக்கியதாகக் கூறப்படுகிறது. அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியநிலையில், இப்படி செய்ததற்கான காரணம் என்ன? என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், அதற்கான விளக்கத்தை கொடுத்தார் கல்லூரியின் முதல்வர்.