அந்த சமயத்தில் அவர் மிகவும் மன ரீதியாக சோர்வானார். அப்போது என்னுடைய அலுவலகம், அவர் தங்கி இருந்த அப்பார்ட்மென்டுக்கு பின் பக்கம் இருந்தது. அவர் வீட்டில் இருக்கிறாரா என கேட்டுவிட்டு நேரில் சென்றேன்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மாநகராட்சியின் (பிஎம்சி) மூத்த அதிகாரி ஒருவரை, குழு ஒன்று தாக்கியதாகக் கூறப்படுகிறது. அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.