பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை, ஆபாச வீடியோ மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணைக்கு தலைமை தாங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) தலைவர் பி.கே.சிங் வரவேற்றுள்ளார்.
“தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளுக்காகவும், தமிழகத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் தொடர்ந்து ஒன்றிய அரசுடன் போராடிக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்” என்று கனிமொழி எம்.பி பேசினார்.
“உங்களால் பன்னுக்கும் பட்டருக்குமே வழிசொல்ல முடியவில்லை. இதில் பஞ்சாப்புக்கும் பாண்டிச்சேரிக்கும் வந்து வழிகாட்டுகிறீர்கள்” என்று ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து சு.வெங்கடேசன் எம்.எல்.ஏ வானதி சீனிவாசனுக ...