உத்தரபிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள பிரம்மோஸ் ஏவுகணையின் உற்பத்தி மையத்தில் பிரம்மோஸ் ஏவுகணைகள் வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டு இந்திய ராணுவத்துக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
2025 ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக CSK அணியில் தக்கவைக்கப்படும் வீரர்களுக்கான சம்பளம் என்னவாக இருக்க அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கிறது என்பதை விரிவாக பார்க்கலாம்..
உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக ஆடி வரும் கிரிக்கெட் வீரர் முகமது ஷமி நாடெங்கும் பிரபலமாகியுள்ள நிலையில், அவரது பிராண்ட் (BRAND) மதிப்பும் வேகமாக அதிகரித்து வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பட்டப்பகலில் நடைபெற்ற ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில், மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியை, ஹரியானா-குஜராத் எல்லைப்பகுதியில் வைத்து கைது செய்துள்ளது தமிழக காவல்துறை.