சென்னை மதுரவாயலில் மது போதையில் வீடு புகுந்து வளர்ப்பு நாயை இரும்பு ராடால் குத்தி கொன்ற நபர். ‘நாய்க்கே பாதுகாப்பில்லை. மக்களின் நிலை என்ன?’ எனக் கேட்டு இறந்த நாயுடன் உறவினர் வெளியிட்டுள்ள வீடியோவால் ...
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே, கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கிக்கொண்டிருந்தவர்கள் வீட்டில் திருட்டி ஈடுபட்ட இளைஞரை, மடக்கிப்பிடித்த குடும்பத்தினர் அவரை போலீஸிடம் ஒப்படைத்தனர்.
பாதையில் இருந்த பள்ளத்தை நிரப்ப கற்களை கொட்டிய உடற்கல்வி ஆசிரியர் மீது மர்ம நபர்கள் வீடுபுகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் திண்டுக்கல்லில் அரங்கேறியுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஓரிரு வாரங்களாக தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், சற்றே ஆறுதல் அளிக்கு ...