விமானத்தில் ஒரே நேரத்தில் கடத்தலில் ஈடுபட்ட 113 பேர்; வாழைஇலை விருந்துவைத்த அதிகாரிகள்! பின்னணிஎன்ன?
ஓமன் நாட்டிலிருந்து சென்னைவந்த விமானப் பயணிகளிடம் இருந்து 14 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், 20க்கும் மேற்பட்ட செல்போன்கள், லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.