நாய்க்கடியினால் பாதிக்கப்பட்ட பெண், கிட்டத்தட்ட ஒருமாத காலம் ரேபிஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட பின்பும் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
10 மணிக்கு மேல் யாரும் வெளியில் செல்லாதீர்கள் என சொல்கிறார்கள். இத்தனை குடும்பங்கள் வசிக்கும் பகுதிகளில் 10 மணிக்கு மேல் செல்லாதீர்கள் என்று எப்படி சொல்கிறார்கள் என்பதே தெரியவில்லை.
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஓரிரு வாரங்களாக தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், சற்றே ஆறுதல் அளிக்கு ...
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.