சேலம், வாழப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் குழந்தை திருமணம் மற்றும் போக்ஸோ வழக்குகள் அதிகரித்து வருவதாக காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஹரி சங்கரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறிய விரிவான தகவல்களை ...
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஓரிரு வாரங்களாக தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், சற்றே ஆறுதல் அளிக்கு ...