தமிழ்நாடு
கொரோனோ காலத்திற்கு பிறகு அதிகரிக்கும் போக்ஸோ வழக்குகள்.. காவல்துறையினர் சொல்வதென்ன?
சேலம், வாழப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் குழந்தை திருமணம் மற்றும் போக்ஸோ வழக்குகள் அதிகரித்து வருவதாக காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஹரி சங்கரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறிய விரிவான தகவல்களை செய்தியில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.