”பாலியல் தொல்லை கொடுக்கிறார் பிரின்சிபல்”-உ.பி முதல்வருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய பள்ளி மாணவிகள்!
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி முதல்வர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.