தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பேருந்தில் பயணம் செய்த இளம்பெண் ஒருவர், நடத்துனரை ஆபாசமாக திட்டியும், எட்டி உதைத்தும் செயல்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது. அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ...
திருவாரூர் மாவட்டத்தில் பேருந்து நடத்துனரிடம் போதை மயக்கத்தில் ரகளை செய்து, நடத்துனரை கடுமையாக தாக்கிய அரசு கல்லூரி மாணவர்களை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.