"என் மீதும், நடிகை திரிஷா குறித்தும் அவதூறு பரப்பிய நபர்" மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நடிகர் கருணாஸ் இன்று காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்காக திமுகவில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது அதில் எத்தனை கட்சிகள் வெளியேறும் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித ...
”ராஜூ மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு பெண்ணை இழிவுபடுத்த கூடாது. நடிகை திரிஷா எவ்வளவு மன கஷ்டப்பட்டு அந்த (எக்ஸ்) பதிவை போட்டிருப்பார்” ஜெயக்குமார்
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஓரிரு வாரங்களாக தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், சற்றே ஆறுதல் அளிக்கு ...