ஆந்திராவில் தக்காளி விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்ததால் விரக்தியடைந்த விவசாயிகள் சாகுபடி செய்த தக்காளியை சாலையில் வீசிச்சென்ற அவலம் நிகழ்ந்துள்ளது. நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் கிலோ 200 ...
தக்காளி விலை விண்ணை முட்டும் அளவுக்குச் சென்றுகொண்டிருக்கும் வேளையில், வேலூரில் இளைஞர்கள் இருவர் நூதன முறையில் தக்காளியை வாங்கிய காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.