PT National செய்தி தொகுப்பில், மன்னிப்பு கேட்ட திமுக எம்பி செந்தில்குமார், மிக்ஜாம் புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடி போட்ட ட்வீட், இந்திய காதலனை சந்திக்க எல்லை தாண்டி வந்த பாகிஸ்தான் பெண் உள்ளிட்ட ...
ஹிந்தி பேசும் மாநிலங்களை ’கோ மூத்திர மாநிலங்கள்’ என செந்தில்குமார் எம்பி குறிப்பிட்டது சர்ச்சையான நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஓரிரு வாரங்களாக தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், சற்றே ஆறுதல் அளிக்கு ...