தமிழிசை சௌந்தரராஜனின் ஆளுநர் பதவிக்கான ராஜினாமா ஏற்கப்பட்டுள்ள நிலையில், அவர் தென்சென்னை தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
“ஸ்டாலின் தனக்கு கெட்டபேர் வரக்கூடாது என்பதற்காக இரண்டு தளபதிகளை நிறுத்தி, எதை வேண்டுமானாலும் பேசுவார். ஆனால், அண்ணாமலை தானாக முன்வந்து பேசுகிறார்” என ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன். இவரின் மு ...
“சாதிகளில் உயர்வு தாழ்வு என்பதை சனாதன தர்மமோ இந்து மதமோ வலியுறுத்தவில்லை, காலங்காலமாக இருக்கும் பாரம்பரியத்தை குறை சொல்வது திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாடிக்கையாக உள்ளது” என் ஜார்க்கண்ட் மாநில ஆளுநர ...
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஓரிரு வாரங்களாக தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், சற்றே ஆறுதல் அளிக்கு ...