“ ‘கூட்டணி தேவை என்றால் நம்மை தேடிதான் வரணும், அதை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று எடப்பாடியர் கூறியுள்ளார்” என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணி பேசினார்.
’பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பது குறித்து, மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பித்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம்’ என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முன்விரோதம் போன்றவைதான் இங்குள்ள குற்றச்சாட்டுகளுக்குக் காரணமாக இருக்கின்றன. வெறுப்பை விதைக்கக்கூடிய குற்றங்கள் தமிழ்நாட்டில் நடைபெறுவதில்லை.