“தேர்தல் நேரத்தில் அவதூறு பரப்பவே இந்த வழக்கு..” - அலிஷா அப்துல்லா புகார் குறித்து கலாநிதி வீராசாமி!
“தேர்தல் வரும் நேரத்தில் என் மீது அவதூறு பரப்ப பாஜகவினர் இதுபோன்று செயல்பட்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக நானோ அல்லது எனது தரப்பிலிருந்தோ காவல் நிலையத்தில் யாரும் புகார் அளிக்கவில்லை” - கலாநி ...