தென் மாவட்டங்களில் கனமழை பெய்ததால் பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளது. 9 அமைச்சர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மீட்பு பணி குறித்து சென்னை எழிலகத்தில் உள்துறை செயலர் அமுதா செய்தியாளர் ...
விசாரணை கைதிகள் சித்திரவதை செய்யப்பட்ட வழக்கில் வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு நேரில் ஆஜர் ஆவார்கள் என பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர் மகாராஜன் தெரிவித்துள்ளார்.
விசாரணை கைதிகளின் பற்களை பிடிங்கியது தொடர்பான உயர்மட்டக் குழு விசாரணையில் கலந்து கொள்ளப் போவதில்லை என பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.