“ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொருள் வழங்க ஏற்பாடு” - உள்துறை செயலர் அமுதா

தென் மாவட்டங்களில் கனமழை பெய்ததால் பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளது. 9 அமைச்சர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மீட்பு பணி குறித்து சென்னை எழிலகத்தில் உள்துறை செயலர் அமுதா செய்தியாளர்களை சந்தித்தார்.அவர் கூறியவற்றை வீடியோவில் காணலாம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com