உத்தரப்பிரதேசத்தில் ராஜீவ் குமார் துபே - ரஷ்மி துபே என்ற தம்பதி, வயதானவர்களை இளைஞர்களாக மாற்றுவதாகக் கூறி ரூ.35 கோடி மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், விழுப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், குறைகளை கேட்டறியும் வகையிலும் புதியதலைமுறை பேருந்து மூலம் அனைத்து தொகுதிகளுக்கும் பயணித்து வருகிறது. குமரி கல்லூரி மாணவர்க ...