”Victim shaming பண்ணக்கூடாது" மன்னிப்பு கேட்டார் வார்டன்; திருச்சி என்ஐடி மாணவர்கள் போராட்டம் வாபஸ்!
இந்த சம்பவத்தில் கல்லூரி நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறி மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். மாணவர்களிடம் விடுதி வார்டன் மன்னிப்புக் கேட்டதை அடுத்துப் போராட்டத்தை திரும்பப் பெற்றனர்.