பொன்னியின் செல்வனைக் காப்பாற்றிய பெண்மணி யார்.., ஆதித்த கரிகாலனுக்கு என்ன ஆனது என்கிற இரண்டு ஒன்லைனுடன் களமிறங்கியிருக்கிறது பொன்னியின் செல்வனின் இரண்டாம் பாகம்.
டிடிவி தினகரன் சார்பில் ஏன் இன்னும் ஒரு அறிவிப்பு கூட வரவில்லை என்றும் அறிவித்துவிட்டு களத்தில் இறங்க வேண்டியது தானே என்றும் தேனி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச் செல்வன் விமர்சித்துள்ளார ...