தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்துப் பேசியதற்கு எதிர்ப்புக் கிளம்பியதால் அகில இந்திய மாநில சட்டசபை, சபாநாயகர்கள் மாநாட்டிலிருந்து தமிழக சபாநாயகர் அப்பாவு திடீரென வெளிநடப்பு செய்தார்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக ஆதாரங்களை ஆய்வு செய்ததில் பேரவையில் முதலமைச்சர் கூறிய அனைத்தும் உண்மை என தெரியவந்திருப்பதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
“எப்போது முடியும், எப்போது விடியும்?” - என்ற அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பாவின் கேள்விக்கு, “விடிஞ்சுதான் வந்திருக்கீய; நல்ல விடியல் ஆகிடுச்சு!” - என பதில் சொன்ன சபாநாயகர் அப்பாவு! என்ன கேள்வி? ஏன் ...