வாக்குச்சாவடியில் வாக்களிக்கும் காட்சியை செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பகிர்ந்த TVK தொண்டர் மீது தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட சஞ்சய்ராய், உண்மை கண்டறியும் சோதனையில் தனக்கும் இந்தகொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ...
கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிக்கிய 3 பேர் கொண்ட கும்பல் ஏற்கனவே ஒருவரை கொலைசெய்துள்ளதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதில் தெரியவந்துள்ளது..
அருப்புக்கோட்டை அருகே பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த ஆறு பேருக்கு ஆயுள் முழுவதும் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம்..