தேர்தல் முடிவின் கருத்துக்கணிப்பின்படி மீண்டும் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்படுவதால், இன்று தொடக்கமே பங்குசந்தைகள் புதிய உச்சத்தை எட்டி இருக்கின்றன.
மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி அதாவது நாளை எண்ணப்படுகின்றன. அதேவேளையில், EXIT poll முடிவுகள் வெளியாகி விவாதத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ...
"அதிமுகவே பாஜகவோடு நீடிக்குமா என்பதே கேள்வி குறி தான்..." என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியை இங்கே காணலாம்.