ஒடிசா ரயில் விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக 11 கேள்விகளை முன்வைத்து பிரதமருக்கு அவர் கடிதம் எழு ...
இந்த வாரம் நாயகன் தொடரானது, கபடி வீரராக இருந்த மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் கமிட்டி தலைவராக மாறியது எப்படி என்பது பற்றி விரிவாக விவரிக்கிறது. இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் அதை காணலாம்.
கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்பு சம்பவத்தில் காங்கிரஸ் கட்சித்தலைவர் மெளனம் காப்பது ஏன் என்று பாஜக தேசியத் தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா கேள்வி எழுப்பியுள்ளார்.