மதுரையில் நடைபெற்ற WOW MADURAI நிகழ்ச்சி முறையான ஏற்பாடு இல்லாததால் பாதியிலேயே ரத்துசெய்யப்பட்டது. கடும் தள்ளுமுள்ளு நெருக்கடியில் சிக்கி பெண்கள் மயக்கமடைந்ததால் நிறுத்தம்.
ஆசிரியர் தினம் என்றாலே, டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாள்தான் நம்மில் பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால் அவரையும் தாண்டி இன்று பேசப்படுபவர், இன்னும் பேசப்பட வேண்டியவர் சாவித்ரி பாய் பூலே. யார் இவர்? ...