கோபிசெட்டிப்பாளையம் தொகுதியின் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். அவரது இந்த முடிவு குறித்து தனது பார்வையை முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா பகிர்ந்து கொண்டார்.
கோபிசெட்டிப்பாளையம் தொகுதியின் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். ராஜினாமா கடிதம் அளித்த பிறகு அமைச்சர் சேகர்பாபுவுடன், செங்கோட்டையன் பேச்சு.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் இந்தியில் நோட்டீஸ் அச்சடித்து வழங்கவில்லை என திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
நான் சரியாக படிக்கவில்லை. எனக்கு பிடித்ததை செய்ய நினைத்து இங்கு வந்துவிட்டேன். ஆனால் ஒருவேளை படித்திருந்தால் இதை விட சிறப்பான இடத்திற்கு கூட நான் சென்றிருப்பேன்.
தவெக மாநாடு நடக்கும் பாரபத்தி பகுதிக்கு அருகிலுள்ள ஆவியூரிலுள்ள டாஸ்மாக்கில், தவெக தொண்டர்கள் முண்டியடித்துக் கொண்டு கூட்டம் கூட்டமாக குவிந்து வருகின்றனர்.