செங்கல்பட்டு அரசு நர்சிங் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தாடியை கட்டாயம் நீக்கவேண்டும் என கல்லூரி நிர்வாகம் வலியுறுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய தமிழ்நாடு, சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருந்தார். இது தேசிய அளவில் பேசுபொருளானது. இந்த நிலையில் பவன் கல்யாணின் பேச்சைத் தொடர்ந்து சனாதன தர்மம் தொடர்பான விவ ...
கரூரில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர்.விஜயபாஸ்கர் விசாரணைக்கு ஆஜராகும்படி வருமான வரி புலனாய்வு பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.