ஒவ்வொரு காலகட்டத்திலும் சாகச நாயகர்கள் தங்களது ஆகப்பெரும் சாதனைகளால் உலகையே திரும்பிப்பார்க்க வைப்பார்கள். அப்படி தனது காலத்தில், குறிப்பாக தனது கடைசி நொடிகளில் உலகையே தன்னைப்பற்றி பேச வைத்த ஒருவர்தான ...
சுதந்திரதின விழாவில் கல்பனா சாவ்லா விருதுபெற்ற எவரஸ்ட் வீராங்கனை முத்தமிழ்ச்செல்வி, “நான் எவரஸ்ட் சிகரம் ஏறுவதற்கு தமிழக அரசு மிகப்பெரிய அளவிற்கு உதவியுள்ளது” என பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் ...
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.