தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2, குரூப் 2 ‘ஏ’ பணியில் காலியாக உள்ள 2,327 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 20-ஆம் தேதி வெளியிட்டது.
நேற்றைய நேர்ப்படபேசு நிகழ்வில், ‘தமிழகத்தில் காவல்துறையின் செயல்பாடு எப்படி இருக்கிறது?’ எனும் தலைப்பில் விவாதம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பத்திரிகையாளர் தா. பிரகாஷ் பல்வேறு தகவல்களை தெரிவித்தார். ...
குரூப் 2 மற்றும் 2-ஏ பதவிகளுக்கான தேர்வு தேதி மாற்றத்தால் தேர்வர்கள் குழப்பம் அடைந்த நிலையில், செப்டம்பர் 14-ஆம் தேதியே தேர்வு நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி. விளக்கம் அளித்துள்ளது.