“சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த GO போட்டது நான். அது இணைய தளத்திலேயே உள்ளது. ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாட்டோம் என்ற கட்சியோடு பாமக கூட்டணி வைத்துள்ளது” என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச ...
இந்தியாவில் நாளுக்குநாள் விமானச் சேவைகள் வேகமாக வளர்ச்சி அடைந்துவரும் வேளையில், கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் திவாலானதாக அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.