அடுத்த 24 மணிநேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை தொடரும் எனவும் சென்னை மற்றும் திருவள்ளூரில் ஒருசில இடங்களில் கனமழை தொடரும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் ...
டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்திருந்தாலும் கனமழையால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதுதொடர்பான செய்திகளை விரிவாகப் பார்க்கலாம்.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான டிட்வா புயல், வடதமிழகம் நோக்கி நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்களை உடனடியாக இங்கு காணலாம்.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள டித்வா புயல், வடதமிழகம் நோக்கி நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்களை உடனடியாக இங்கு காணலாம்.