நாமக்கல்லில் உள்ள மணல் சேமிப்பு கிடங்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர். பின் அசதியை போக்குவதற்காக இரவில் சிஆர்பிஎப் வீரர்களுடன் அமலாக்கத்துறையினர் கைப்பந்து விளையாடி ...
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.