அதிரடி சோதனைக்கு நடுவே Relax-ஆக கைப்பந்து விளையாடி மகிழ்ந்த அமலாக்கத்துறையினர்!

நாமக்கல்லில் உள்ள மணல் சேமிப்பு கிடங்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர். பின் அசதியை போக்குவதற்காக இரவில் சிஆர்பிஎப் வீரர்களுடன் அமலாக்கத்துறையினர் கைப்பந்து விளையாடி ரிலாக்ஸ் செய்தனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com