ஆர்.எஸ்.எஸ்., பாஜக, ஆரியக்கூட்டம் போன்றோருக்கு திமுக தீயசக்திதான். தமிழ்நாட்டை ஒடுக்க வேண்டும்; மக்களை சாதியால் பிளவுபடுத்த வேண்டும்; பட்டியல், பழங்குடியின மக்களை அதிகாரத்திற்கு வரவிடாமல் தடுக்க வேண்ட ...
பிகார் தேர்தலில் மக்களால் வலுவான எதிர்க்கட்சி அமையவில்லை. இதனால், ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை கண்காணித்து, வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு கேட்கும் பொறுப்பு மக்களுக்கே உள்ளது.