இதில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு பிப்ரவரி 19, 2024 ல் தொடங்கி, மார்ச் 13, 2024 நிறைவடைகிறது. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு பிப்ரவரி 22, 2024 ல் தொடங்கி, ஏப்ரல் 2, 2024 ல் நிறைவடைகிறது ...
இந்தக் கதையின் மையத்தில், சிக்கலான சூழ்நிலையில் தன்னை பலவீனமாக்கி கொள்ளாமல், துணிந்து போராடும் ஒரு இளம் பெண் இருக்கிறார். ஒரு அநீதி நிறைந்த அமைப்புக்கு எதிராக நின்று அவள் போராடுவது தான் இந்த கதை.
தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டிய நிலையில், விதிகள்படியே ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக சிபிஎஸ்இ மறுத்தது குறிப்பிடத்தக்கது.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனரான அபிஜித் டிப்கே, NEET-UG 2026 தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சையைத் தொடர்ந்து, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற் ...