"உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் என் தம்பியை ஊசி ஏற்றிக் கொலை செய்து விடுங்கள். அவனை எங்களால் பார்க்க இயலவில்லை" என தீக்குளித்து உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் ராஜனின் அக்கா கதறி அழுத சம்பவம் சோக ...
சபரிமலை சன்னிதான ஆடிட்டோரியத்தில் கேரள பாரம்பரிய வீர கலையான "களரி ஃபைட்" அரங்கேற்றம் செய்யப்பட்ட நிலையில், அது தற்காப்புக் கலையில் வல்லவரான ஐயப்பனுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது.
18 ஆவது மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைப்பெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. அதுதொடர்பான முழு விவரங்களையும், லைவ் அப்டே ...