”கவுண்டமணி, விவேக், வடிவேலு என அனைவருடனும் பணியாற்றி இருக்கிறேன். எல்லாமே சிறப்பாக வந்தது. சில நேரங்களில் நடிகர்கள் சில விஷயங்களைச் சேர்ப்பார்கள். அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்”.
இந்த பொய்யான குற்றச்சாட்டுகளை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொண்டு, பொறுப்பானவர்கள் மீது அவதூறு வழக்கு நடவடிக்கை தொடங்கியுள்ளோம்" என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது அல்லு அர்ஜுனின் தரப்பு.
எல்லோரும் படத்தைப் பற்றி அறிய எவ்வளவு விரும்புகிறார்கள் என எனக்கு தெரியும். உண்மையைச் சொன்னால், என் பார்வையாளர்களைவிட, நான் அவர்களிடம் எல்லாவற்றையும் சொல்லக் காத்திருக்கிறேன்.
பிரபல பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கானை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் அந்த பாத்திரத்தை தனியாக வைத்தும் ஒரு படம் தயாரிக்க உள்ளதாம்.