திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது முதல்வர் பதவியை தொடர முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள், கெஜ்ரிவாலின் மனைவியுடன் ஆலோ ...
‘ஒன்பது வருடங்களுக்கு முன்பாக இந்தியா பிற நாடுகளிடம் மண்டியிட்டு கொண்டிருந்தது’ என்ற பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவின் பேச்சிற்கு ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.