துப்பாக்கி சுடுதலுக்கு தேவையான கண்களுக்கு ஸ்பெசல் கிளாஸ் முதலிய எந்த நவீன கருவிகளும் இல்லாமல், சாதரணமாக வந்து பிஸ்டல் பிரிவில் வெள்ளிப்பதக்கத்தை தட்டிச்சென்ற துருக்கி வீரர்தான் இன்றைய இணையத்தின் சூப்ப ...
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான யூசுப் பதான், நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதாக குஜராத் அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
25 ஆண்டுகளாக காங்கிரஸின் கோட்டை என கூறப்பட்ட பஹரம்பூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்ட கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் முன்னிலை வகித்துவருகிறார்.
2024 நாடாளுமன்ற தேர்தல் வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் சூழலில், தேர்தலில் போட்டியிடக்கூடிய 42 தொகுதி வேட்பாளர்களை திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது. அதில் ஈர்க்கக்கூடிய ஒன்றாக முன்னாள் கிரிக்கெட் வ ...