பெஞ்சல் புயல் கரையை கடந்த பிறகு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நகர்ந்து வருகிறது இன்னும் சிலமணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மாவோயிஸ்ட் நடவடிக்கைகள் அதிகரித்துவரும் நிலையில் அவற்றின் பின்னணியில் தெலங்கானாவைச் சேர்ந்த அந்த அமைப்பின் தலைவர் ஒருவர் இருப்பது தெரியவந்துள்ளது.
சென்னா மர இலைகளிலிருந்து வரும் மோசமான வாடையால் விலங்குகள் எதுவும் இதை சாப்பிடாது. இம்மரங்கள் அதிகளவில் இருக்கும் பகுதிகளுக்கு யானைகள் மற்றும் பிற விலங்குகள் செல்வதில்லை.