நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டிக்கு முன்னதாக ஹர்திக் பாண்டியா மற்றும் முன்னாள் வீரர் முரளி கார்த்திக் இருவருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் நடந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது..
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மாநகராட்சியின் (பிஎம்சி) மூத்த அதிகாரி ஒருவரை, குழு ஒன்று தாக்கியதாகக் கூறப்படுகிறது. அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
புர்கா அணிந்த சில பெண்கள், அது அணியாத ஒரு இந்துப் பெண்ணுடன் தகராறில் ஈடுபட்டதாகவும், அந்த இந்துப் பெண்ணை புர்கா அணியுமாறு அவர்கள் கூறியதாகவும் குறிப்பிட்டு, ஒரு வீடியோ இணையத்தில் பரவிவருகிறது. இது போல ...