கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவுக்குச் சொந்தமான 2 போர் விமானங்களையும், அதை மீட்க வந்த 2 ஹெலிகாப்டர்களையும் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு முதன்முதலில் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளராக பீட் ஹெக்ஸெத் பதவியேற்றதிலிருந்து, பத்துக்கும் மேற்பட்ட உயர் பதவி கொண்ட அதிகாரிகளை நீக்கி வருகிறார்.
ரஷ்யாவிடமிருந்து கிடைத்த தகவல்களின் ஆதரவுடன், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து ஒரு தரைவழித் தாக்குதல் தொடங்கப்படலாம் என்ற உளவுத் தகவல் தமக்கும் கிடைத்திருப்பதாக ஈரானும் நம்புகிறது.