தொடர்ந்து இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காத நிலையில், கடந்த ஜூன் மாதம் 4ஆம் தேதி தனது 32-ஆவது வயதில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் பரக்கா அணுமின் நிலையத்திற்கு அருகே நடைபெற்ற ஆளில்லா விமானத் தாக்குதலைத் தொடர்ந்து, அணுசக்திப் பேரழிவு குற ...