இன்றிரவு வட தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்திருக்கிறார். மோன்தா புயலால் வட தமிழகத்தில் இன்று காலை 11 மணி முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும் என்றும் தெரி ...
வங்கக்கடலிலும், குஜராத் அருகேயும் இரு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதிகள் உருவாகியுள்ள நிலையில், நீலகிரியில் கன முதல் மிக கனமழையும், கோவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அபிஜீத் திப்கே பாஜகவில் சேராவிட்டால் அவரது குடும்பத்தினர் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என மிரட்டல் வந்ததாக தீப்கேவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர்கள் இலாகா தொடர்பான புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கோரிக்கையை, மத்திய அரசு ஏற்க மறுத்துள்ளதால், அந்த கூட்டணி முடிவுக்கு வர வாய்ப்புள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மாநிலங்களவையில் 3-ல் இரண்டு பங்கு பெரும்பான்மையை பாஜக விரைவில் தொடவுள்ளது குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.