இன்றிரவு வட தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்திருக்கிறார். மோன்தா புயலால் வட தமிழகத்தில் இன்று காலை 11 மணி முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும் என்றும் தெரி ...
வங்கக்கடலிலும், குஜராத் அருகேயும் இரு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதிகள் உருவாகியுள்ள நிலையில், நீலகிரியில் கன முதல் மிக கனமழையும், கோவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிகாரில் அமைந்துள்ள நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் பாஜக அமைச்சர்களுக்கு முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது பேசுபொருளாகி உள்ளது.
தமிழக வெற்றி கழகத்தை பாஜக முடக்கி வைத்துள்ளது என்ற குற்றச்சாட்டுக்கு பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் பதில் அளித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் அவர் அளித்த பதிலை பார்க்கலாம்..