பாகிஸ்தானும் சவுதி அரேபியாவும் செய்துகொண்டுள்ள ஒப்பந்தம் இந்தியாவின் பாதுகாப்பில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆராய உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வளைகுடா நாடுகளில், போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அதன் பயன்பாடு சமீபகாலமாக அதிகரித்து வரும் நிலையில், சவூதி அரேபியா ஒரேநாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவ ...