சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட காவல் துறையைச் சேர்ந்த 9 பேருக்கும் மரண தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கொலை வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 9 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் அப்ரூவராக மாறி உண்மையை சொல்கிறேன், அனைத்து காவலர்கள் செய்த குற்றங்களை கூறுகிறேன் என குற்றவாளி ஸ்ரீதர் நீதிமன்றத்தில் மனு அளித்திருப்பது வழக்கில் புதிய திருப்பத்த ...
வாக்குச்சாவடியில் வாக்களிக்கும் காட்சியை செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பகிர்ந்த TVK தொண்டர் மீது தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.