ரோகித் சர்மாவை இந்திய ஒருநாள் அணியிலிருந்து நீக்க அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு முயற்சித்துவரும் நிலையில், தற்போது அகர்கரே வேலையை இழக்கும் நிலை உருவாகியிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
2025 ஐபிஎல் தொடரில் தோனி ஓய்வை அறிவிப்பார் என்ற நிலையில், ரிஷப் பண்ட் டெல்லி கேபிடல்ஸ் அணியிலிருந்து வெளியேறி சிஎஸ்கே அணிக்கு செல்வார் எனத் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
பீட்டர் பார்க்கர் என்ற ஒரு நபரை உலகமே மறந்துவிட்ட பின், கதையை எப்படி நகர்த்துவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதனை மிக திறமையாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கி இருக்கிறார்கள்.