கொரோனா சமயத்தில் ஓடிடி தளங்கள் தயாரிப்பாளர்களுக்கு மிகுந்த ஆதரவாக இருந்தார்கள். அந்த நிலை இப்போது முற்றிலும் மாறிவிட்டது. கிட்டத்தட்ட அவர்களுக்குள்ளேயே ஒரு கூட்டமைப்பு போல் உருவாகி இருக்கிறார்கள்.
இந்த தமிழ்ச் சமூகத்தில் பல வேறுபாடுகள் உண்டு. தனித்தனியாகப் பிரிந்தாலும் ஒரே சமூகமாக வாழ்கிறோம் என்ற மாயைக்குள்தான் நாம் வாழ்வோம். யாரும் யாருடைய வாழ்வைப் பற்றியும் புரிந்துகொள்வதில்லை.
பல கோடி ரூபாய் பணம் மட்டுமல்ல நடிகர்களின், தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு இருக்கிறது. அது பரவுவதை தடுக்க முடியாமால் இருப்பதே கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது.
ரேயான் கூக்லர் இயக்கிய Fruitvale Station படத்தில் உண்மையான சம்பவத்தை உயிர் சேர்த்து எடுத்திருப்பார். அவர்தான் இப்போது Sinners எடுத்திருக்கிறார். எவ்வளவு தூரம் வந்திருக்கிறார் பாருங்கள். அவருடைய பேச்சு ...