நீங்கள் ரவுடிகளை பற்றியும், ரவுடியிசத்தை பற்றியும் படம் செய்திருக்கிறீர்கள். இதை ரவுடிகளுக்கு மட்டும் காட்டுங்கள், பொதுமக்கள் இதை பார்க்க விரும்ப மாட்டார்கள் என்றார்கள்.
நான் விரும்புகிற, என்னுடைய கருத்தை, எனக்கான சினிமா அழகியலை, என் சினிமா பார்வையிலான கதை உலகத்தை மக்களுக்கு புரியும்படியான சினிமாவாக கொடுக்கத்தான் எப்போதும் முயற்சிப்பேன்.
தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தை பின்னணியாகக் கொண்ட “மயிலா” திரைப்படம், தனது சுதந்திரத்திற்காகவும் சுயமரியாதைக்காகவும் போராடும் பெண்ணான பூங்கொடியின் கதையைச் சொல்கிறது.
தங்கலான் திரைப்படத்தில் விக்ரம் தனது உடல் மொழியிலேயே திரைப்படத்தை விளக்கி இருப்பார். ஒரு படம் வணிக ரீதியாக வெற்றிபெற்றால்தான், அந்தப் படத்தில் நடித்தவர்களின் உழைப்பு போற்றப்படுமா?